பல்வேறு உலகில் என் பயணம்
Author: Justice V.R.Krishna Iyer
Publisher: Vikatan Publications
Product Code: MAVI139
To Buy - http://www.myangadi.com/palveru-ulagil-en-payanam-vikatan-publications
‘சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக, தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர். தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் இருந்து துவங்கி, அழகான கிராமச் சூழ்நிலைகளின் வர்ணனைகளோடு பள்ளி, கல்லூரிகளில் படித்த காலங்களில் தனக்கு கல்வி பயிற்றுவித்தவர்களையும், அவர்கள் கல்வி போதித்த விதத்தையும்கூட வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பசுமை பொங்க நினைவு கூர்ந்துள்ளார்.
தன்னுடன் பிறந்தவர்களின் இழப்பும், அன்பால் பிணைக்கப்பட்ட மனைவியின் இழப்பும் எந்த அளவுக்கு தன் மனதைப் பாதித்தது என்பதை விவரித்த விதம் கண்ணில் நீர் கசிய வைக்கும் எழுத்து. இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான அனுபவங்களையும், தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலும் ஏற்பட்ட அனுபவங்களையும் மிகவும் நேர்மையாக விவரித்திருக்கிறார். ஒரு சிறந்த நீதிபதியாக மட்டுமல்ல எழுத்தாளராகவும், இடதுசாரி சிந்தனைகளோடுகூடிய ஆன்மிக ஆர்வம் கொண்டவராகவும், மக்களின் வாழ்வில் ஆரோக்கியமான மாற்றம் வரவேண்டும் என்ற பொதுநல சிந்தனையாளராகவும் அவர் பரிமளித்ததை நாமும் தெரிந்து கொள்வோம்..
Author: Justice V.R.Krishna Iyer
Publisher: Vikatan Publications
Product Code: MAVI139
To Buy - http://www.myangadi.com/palveru-ulagil-en-payanam-vikatan-publications
‘சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக, தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர். தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் இருந்து துவங்கி, அழகான கிராமச் சூழ்நிலைகளின் வர்ணனைகளோடு பள்ளி, கல்லூரிகளில் படித்த காலங்களில் தனக்கு கல்வி பயிற்றுவித்தவர்களையும், அவர்கள் கல்வி போதித்த விதத்தையும்கூட வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பசுமை பொங்க நினைவு கூர்ந்துள்ளார்.
தன்னுடன் பிறந்தவர்களின் இழப்பும், அன்பால் பிணைக்கப்பட்ட மனைவியின் இழப்பும் எந்த அளவுக்கு தன் மனதைப் பாதித்தது என்பதை விவரித்த விதம் கண்ணில் நீர் கசிய வைக்கும் எழுத்து. இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான அனுபவங்களையும், தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலும் ஏற்பட்ட அனுபவங்களையும் மிகவும் நேர்மையாக விவரித்திருக்கிறார். ஒரு சிறந்த நீதிபதியாக மட்டுமல்ல எழுத்தாளராகவும், இடதுசாரி சிந்தனைகளோடுகூடிய ஆன்மிக ஆர்வம் கொண்டவராகவும், மக்களின் வாழ்வில் ஆரோக்கியமான மாற்றம் வரவேண்டும் என்ற பொதுநல சிந்தனையாளராகவும் அவர் பரிமளித்ததை நாமும் தெரிந்து கொள்வோம்..
Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @
MyAngadi.com. All India Free Home Delivery*.
For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com
For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com
No comments:
Post a Comment